குறுக்கெழுத்துப் போட்டி

இடமிருந்து வலம்:


1.            நூற்றாண்டு காணும் நம் அன்னை (7)


3.            “___’’ பரவட்டும் என்றார் பேரறிஞர் அண்ணா (1)


4.            குற்றம் செய்தால் ______ கிடைக்கும். (4)


6.            “தொட்டனைத்தூறும் மணற் ______” குறள் (2)


8.            தோழர் _ மலையாளத்தில் “______வு’’ (2)


9.            துணிகள் சலவை செய்யும் கடை (ஆங்கிலத்தில் நாம் சொல்லும் வழக்குச் சொல்) (4)


12.         கேலி _ வேறு சொல் _ திரும்பியுள்ளது. (4)


14.         திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கிறது தந்தை பெரியாரின் மிகப் பெரிய ______ (2)


15.         “இராமாயணம் ஓர் ______ திராவிடப் போராட்டம்’’ என்றார் ஜவகர்லால் நேரு. (3)


16.         ரஷ்யா ஒருங்கிணைந்திருந்தபோது மக்களால் இவ்வாறும் அழைக்கப்பட்டது. (8)



மேலிருந்து கீழ்


 


1.            “கடவுளை மற ____” என்றார் தந்தை பெரியார். (6)


2.            ஒரு கருமை நிறப் பறவை. (2)


5.            வசனம் அல்லது உரையாடல் _ ஆங்கிலத்தில். (4)


6.            1993இல் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்திய அன்றைய மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் ______ (3)


7.            “______ நிலம் வேண்டும்’’ என்றார் பாரதி _ கீழிருந்து மேலாக. (2)


10.         “தென்றல் வந்து தீண்டும்போது என்ன


______ணமோ மனசிலே’’ ஒரு திரைப்படப் பாடல். (2)


11.         “______ பட்டி’’ தவில் கலைஞர் சுப்பிரமணியம் பிறந்த ஊராகும். (3)


13.         “கேடில் விழுச்செல்வம் ______” _குறள். (3)


14.         லெபனான், இஸ்ரேல், ஈரான், துருக்கி ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள நாடு ______ அரபுக் குடியரசு (3)


15.         தமிழ் மாதங்களில் ஒன்று (2)


கீழிருந்து மேல்


16. Experiment என்பதற்கு தமிழ்ச் சொல். (3)


- பெரியார்குமார், இராசபாளையம்


குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மார்ச் 15ஆம் தேதிக்குள்


பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!